மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தன்னுடைய வீட்டில் கடைப்பிடித்துள்ளார்.
குடும்பத்தாருடன் வீட்டு முற்றத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
குறித்த நிகழ்வில் வேறு அரசியல் பிரமுகர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்